Delhi Orchestra

img

தில்லி வெறியாட்டம்... நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடுக.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

பரிசுத்தமானவர்கள் என்கிற முறையில் அறிவித்திடவும் இப்போது அமைக்கப்பட்டிருக்கின்ற புலனாய்வுக் குழுக்கள் பயன்படுத்தப்படுமானால், இப்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிளவை இது மேலும் விரிவுபடுத்திடவே இட்டுச்செல்லும்....

;